ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தொடரும் தீவிரவாதிகளின் அட்டூழியம் - புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குலில் பாதுகாப்புப்படை காவலர் உயிரிழப்பு

Aug 27 2016 7:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத தளபதி Burhan Wani சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து, தீவிரவாதிகள் அவ்வப்போது, இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். கடந்த வாரம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு படை முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்த நிலையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00