பெங்களூருவில் 2 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட கல்லூரி மாணவரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்

Aug 25 2016 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விநாயக் பாபட் என்பவரின் மகன் ஈசன். 19 வயதான ஈசன் தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில், வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்று நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது, Jalahalli என்ற இடத்தில் அவரை மர்மநபர்கள் சிலர் கடத்திச் சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பல இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து, இன்று கடத்தல்காரர்களிடம் இருந்து அந்த இளஞைரை பெங்களூரு காவல்துறையினர் மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00