சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு நக்சல் தீவிரவாதிகளை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஏராளமான வெடி பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்

Jul 30 2016 2:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு நக்சல் தீவிரவாதிகளை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஏராளமான வெடி பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்குவங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் மாநில போலீசாருடன், பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பஸ்டர் என்னுமிடத்தில் இரண்டு நக்சல் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், தீவிரவாதிகள் இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான டெட்டனேட்டர்கள் மற்றும் சக்திவாய்ந்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00