டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில், 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவம் : நீதி விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவு

Oct 9 2015 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி திகார் சிறையில், கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில், 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்துவதற்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு நிறைந்த திகார் சிறையின் ஒன்றாவது வார்டில், ஈஸ்வர், விஜய் மற்றும் ஷதப் ஆகிய 3 விசாரணை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மூவரும் நேற்று முன்தினம், சக கைதிகள் மூன்று பேரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஈஸ்வர், அனில் ஆகிய 2 கைதிகள் பலத்த காயமடைந்தனர். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர்கள் உயிரிழந்தனர். மேலும், இந்த சம்பவத்தில் 6 கைதிகள் காயமடைந்தனர். மோதலில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்துவதற்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00