ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் சுயேட்சை எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு

Oct 8 2015 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் சுயேட்சை எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் எம்.எல்.ஏக்கள் விடுதியில், சுயேட்சை எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ரஷித் என்பவர் மாட்டிறைச்சி விருந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து சட்டசபையில் பிரச்னை எழுந்தது. அப்போது விருந்து கொடுத்ததாகக் கூறப்படும் சுயேட்சை எம்.எல்.ஏவை, சில எம்.எல்.ஏக்கள் சூழ்ந்து தாக்கினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து காஷ்மீர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00