ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் - ஒருவர் பலி, இருவர் படுகாயம்

Aug 4 2015 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீரில் கிராமமக்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இன்று பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியதில் கிராமவாசி ஒருவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, தொடர்ந்து பாகிஸ்தான் படையினரின் தாக்குதல் நடத்தி வருகின்றனர். Akhnoor மற்றும் R.S. Pora பகுதிகளில் இன்று சர்வதேச எல்லைக் கோடு பகுதிகளில் இந்திய ராணுவத்தின் 12 நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் மீண்டும் துப்பாகிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தது அவர்களை விரட்டியடித்தனர். பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் இந்த தாக்குதலில் காயமடைந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00