மேற்கு வங்கத்தில் யானை தந்தங்களை கடத்திய 3 பேர் வனத்துறையினரால் கைது

Aug 4 2015 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்கு வங்கத்தில் யானை தந்தங்களை கடத்திய 3 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கம் ஜல்பைகுரி மாவட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக யானை தந்தங்களை கடத்துவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வன அதிகாரி திரு. சஞ்சய் தத் தலைமையில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலிகுரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 3 பேரும் யானை தந்தங்களை சட்டவிரோதமாக கடத்தி வருவது தெரியவந்தது. இதனையடுத்து, யானை தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00