வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றுழுத்தத் தாழ்வுநிலை, புயலாக மாறி பங்களாதேஷில் கரையை கடந்தது - வெள்ளத்தில் சிக்கி 60 பேர் பலியானதாக தகவல்

Jul 31 2015 7:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றுழுத்தத் தாழ்வுநிலை, புயலாக மாறி இன்று பங்களாதேஷில் கரையை கடந்தது. வெள்ளத்தில் சிக்கி 60 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோமென் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கரைகடக்கும்போது, மேற்குவங்க மாநிலத்தில் மிக பலத்த மழை பெய்யும் என்றும், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோமென் புயல் இன்று காலை பங்களாதேஷில் கரையை கடந்தது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 60 உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00