ராஜஸ்தானில் 2 இளைஞர்களை தாக்கிய சிறுத்தையை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்

Jul 4 2015 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மர் நகரத்தையொட்டியுள்ள கிராமப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கடந்த சில நாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில், அந்த சிறுத்தை, கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களை கடுமையாக தாக்கியது. இதனால் ஆபத்தான நிலையில் அந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுத்தை, இளைஞர்களை தாக்கியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்றிரவு கிராமத்திற்குள் நடமாடிய சிறுத்தையை கிராம மக்கள் திரண்டு, துரத்திச் சென்று அடித்துக் கொன்றனர். கிராம மக்கள் சிறுத்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00