தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு வாகன பேரணி புதுச்சேரியில் நடைபெற்றது

Jul 4 2015 8:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன பேரணி, புதுச்சேரியில் நடைபெற்றது.

கடற்கரை சாலையில் தொடங்கிய பேரணியைகாவல்துறை தலைவர் திரு.பிரவீன் ரஞ்சன் தொடங்கிவைத்தார். பேரணியில் 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டிச்சென்றனர். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலை பாதுகாப்பு குறித்த குறுந்தகட்டை காவல்துறை தலைவர் வெளியிட்டதுடன், சாலைப்பாதுகாப்பு தொடர்பான டிஜிட்டல் விளம்பர பலகைகளையும் திறந்துவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00