தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது சொந்த உபயோகத்திற்காக 5 கோடி ரூபாய் செலவில் சொகுசு பேருந்து வாங்கியிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

Jul 4 2015 7:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானா முதலமைச்சர் திரு. சந்திரசேகர ராவ், தனது சொந்த உபயோகத்திற்காக 5 கோடி ரூபாய் செலவில், சொகுசு பேருந்து வாங்கியிருப்பதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தெலங்கானா முதலமைச்சர் திரு. சந்திரசேகரராவ், 5 கோடி ரூபாய் அரசு செலவில், சொகுசு பேருந்து ஒன்றை வாங்கியுள்ளார். குண்டு துளைக்க முடியாத இந்தப் பேருந்து, தேவையற்றது என்றும், மாநிலத்தில் நிதி நெருக்கடி உள்ள நிலையில், இந்தப் பேருந்துக்காக 5 கோடி ரூபாய் அரசுப் பணத்தை முதலமைச்சர் விரையம் செய்திருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. முதலமைச்சராக தேர்வு பெறுவதற்கு முன்பு, சாதாரண வேனில், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்ட திரு. ராவ், இப்போது, முதலமைச்சர் ஆனவுடன், 5 கோடி ரூபாய் அரசுப் பணத்தை செலவிட்டு, இந்த சொகுசுப் பேருந்தை வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00