ஆந்திராவில் நடனமாடி கொண்டிருந்த இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழப்பு : விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் ஏற்பட்ட எதிர்பாரா சோகத்தால் மக்கள் அதிர்ச்சி

Sep 21 2023 7:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியின் போது, நண்பர்களுடன் சேர்ந்து ஆடிய இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள மாருதி நகரில் விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு அங்குள்ள மண்டபத்தில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்திருந்தனர். இந்நிலையில் மண்டபத்தின் முன் சில இளைஞர்கள் சினிம பாடல்களுக்கு நடனமாடி கொண்டிருந்தனர். அப்போது 26 வயதான பிரசாத் என்ற இளைஞர் நடனம் ஆடி கொண்டே சுருண்டு விழுந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00