மத்திய பிரதேசத்தில் உலகின் உயரமான ஆதி சங்கராச்சார்யா சிலை இன்று திறப்பு : நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்ட 108 அடி உயர ஆதி சங்கராச்சார்யா சிலை
Sep 21 2023 3:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகின் உயரமான ஆதி சங்கராச்சார்யா சிலையை மத்திய பிரதேச முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார். ஓம்கரேஷ்வரில் 2 ஆயிரத்து 141 ரூபாய் கோடி மதிப்பில், நர்மதா நதிக்கரையில் மிக பிரம்மாண்டமாக 108 அடி உயர ஆதி சங்கராச்சார்யா சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை 12 வயது சிறுவனாக ஆதி சங்கரர் இருப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வாழ்க்கை மற்றும் தத்துவங்கள், நவீன மற்றும் புதுமையான வழிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிலையில் முதலமைச்சர் சவுராஜ் சிங் சவுகான் இன்று திறந்து வைக்கிறார்.