கேரளாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

Jun 7 2023 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த போலீசார் போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்ற போலீசாருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தை தலைமையேற்ற காங்கிரஸ் கட்சி எம்.பி. சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00