ஒடிசா ரயில் விபத்து நடந்த வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்பட்ட சரக்கு ரயில் : பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் சரக்கு ரயில் இயக்கம்
Jun 7 2023 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா ரயில் விபத்து நடந்த பாலசோர் வழிதடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சரக்கு ரயிலும் இயக்கப்படுகிறது. பத்ராக் மாவட்டத்தில் உள்ள தாம்ரா துறைமுகத்தில் இருந்து சரக்கு ஏற்றப்பட்ட முதல் சரக்கு ரயில் பஹனகா பஜார் நிலையத்தின் லூப் லைனில் மெதுவாக இயக்கப்பட்டது.