மகாராஷ்டிராவில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பதற்றம் : ஔரங்கசீப், திப்பு சுல்தான் வாட்சப் ஸ்டேட்டசால் ஏற்பட்ட மோதல்

Jun 7 2023 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிரா மாநிலத்தில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் கோலாப்பூர் பகுதியில் ஔரங்கசீப் மற்றும் திப்பு சுல்தானை புகழ்ந்து சிலர் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைரலானது. அதற்கு ஒரு பிரிவினர் விமர்சித்து பதிவிட்டதால் மோதல் உருவானது. இதையடுத்து சில இந்து அமைப்பினர் போராட்டம் மற்றும் பந்த்துக்‍கு அழைப்பு விடுத்து கோலாப்பூரில் திரண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் அந்த இடமே போர்க்‍களமாக மாறியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00