ரயில் விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2,000 நோட்டு : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வழங்கியதால் சர்ச்சையாக்கிய பாஜக

Jun 7 2023 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்துக்‍கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரிணமுல் காங்கிரஸ் கட்சி வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை மம்தா பானர்ஜி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்‍கப்பட்ட குடும்பத்தினருக்‍கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்‍களை கொடுத்துள்ளனர். இதனை மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் குணால் கோஷ், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் அறிமுகப்படுத்தியதாகவும், இது கறுப்பு பணம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00