கர்நாடகாவில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி விபத்தில் 5 பேர் பலி : 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Jun 6 2023 2:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை பலிசக்ரா கிராஸ் அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், காரில் இருந்த 5 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 13 பேரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00