கொல்கத்தாவில் இருந்து தோஹா செல்லும் விமானம் புறப்படுவதில் தாமதம் : வெடிகுண்டு இருப்பதாக பயணி கூச்சலிட்டதால் விமானத்தில் பரபரப்பு

Jun 6 2023 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெடிகுண்டு புர​ளி காரணமாக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து தோஹா செல்லும் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. QR 541 என்ற கத்தார் ஏர்வேஸ் விமானம் இன்று காலை 8.30 மணிக்‍கு புறப்படத் தயாராக இருந்தது. அப்போது பயணி ஒருவர், விமானத்திற்குள் வெடிகுண்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதையடுத்து ​விமான பணியாளர்கள் உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு தகவல் அளித்தனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் வெ​டிகுண்டு எதுவும் சிக்‍க​வில்லை. விசாரணையில், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக யாரோ தன்னிடம் கூறியதாக அந்த பயணி தெரிவித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00