இலங்கைக்கு அளித்த ரூ.8,200 கோடி கடன் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு : இலங்கையின் வேண்டுகோளை ஏற்று சலுகை வழங்கியது இந்தியா

May 31 2023 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கைக்கு அளித்த 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து, இந்தியா சலுகை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த போது, இந்தியா 32 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் அளித்து, அவற்றின் ஒரு பகுதியாக, 8 ஆயிரத்து 200 கோடி ரூபாயை வழங்கியது. மேலும் கடனின் கால அளவு 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளாத இலங்கை, மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் தேவைப்படுவதால், கடன் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து, இந்தியா அளித்த 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00