ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை கட்டாயம் தொடர்பான வழக்கு : டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

May 31 2023 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா மற்றும் நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட கோரியும் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00