மனித குலத்திற்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது : வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கவலை

Nov 26 2022 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

பயங்கரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினத்தில், அதில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்வதில் உலக நாடுகள் இந்தியாவுடன் இன்று இணைந்துள்ளதாக கூறியுள்ளார். பயங்கரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், இந்த பயங்கரவாத செயல்களை திட்டமிட்டவர்கள் மற்றும் தாக்குதலை மேற்பார்வை செய்தவர்கள் நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத்திற்கு இலக்காகி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும், கைமாறாக இதனை செய்ய வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00