டெல்லியில், பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஊழல்... லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

Nov 25 2022 1:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில், பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை இயக்‍குநரகம் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் உள்ள 193 அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 405 கூடுதல் வகுப்பறைகள் கட்டியதில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு இந்த ஊழலை செய்துள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்‍கு உத்தரவிட்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்‍குநர், மாநில தலைமை செயலாளருக்‍கு அறிக்‍கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00