கேரளாவில் அரசுப் பேருந்து மீது மோதிய பள்ளி சுற்றுலா பேருந்து - 5 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Oct 6 2022 1:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் அரசு பேருந்தும், பள்ளி சுற்றுலா பேருந்தும் மோதிக்‍கொண்ட பயங்கர விபத்தில் 9 பேர் பலியாகினர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்‍கு பிரதமர் திரு. மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு பள்ளி பேருந்தில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் உள்பட 51 பேர் இருந்தனர். இந்நிலையில், பாலக்காடு-வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சுற்றுலா பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்து மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில், 5 மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00