இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கின - சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம்
Aug 11 2022 11:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கின. சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் ஆகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 581 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 399 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 160 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 695 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 79 ரூபாய் 31 காசாக இருந்தது.