இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கின
Jul 6 2022 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கின.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 318 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 452 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 82 புள்ளிகள் அதிகரித்து 15 ஆயிரத்து 893 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 79 ரூபாய் 4 காசாக இருந்தது.