செக் மோசடியை விசாரிக்க 5 மாநிலங்களில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

May 20 2022 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில், செக் மோசடி வழக்குகளை விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்ட விரைவு நீதிமன்றங்களை விரைவில் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல், இந்த நீதிமன்றங்கள் அனைத்தும் இயங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00