செக் மோசடியை விசாரிக்க 5 மாநிலங்களில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
May 20 2022 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில், செக் மோசடி வழக்குகளை விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்ட விரைவு நீதிமன்றங்களை விரைவில் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல், இந்த நீதிமன்றங்கள் அனைத்தும் இயங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.