பருவநிலை மாற்றத்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வெப்பஅலை 100 மடங்கு அதிகரிக்கும்
May 20 2022 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பருவநிலை மாற்றத்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வெப்பஅலை 100 மடங்கு அதிகரிக்கும் என்றும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறும் எனவும், பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வழக்கமான பருவநிலை மாற்றத்தின்படி 312 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வெப்பஅலை அதிகரிக்கும். ஆனால் தற்போதைய பருவநிலை மாற்றத்தின்படி இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெப்பஅலை அதிகரிக்கும் என்று, பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.