பருவநிலை மாற்றத்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வெப்பஅலை 100 மடங்கு அதிகரிக்கும்

May 20 2022 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

பருவநிலை மாற்றத்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வெப்பஅலை 100 மடங்கு அதிகரிக்கும் என்றும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறும் எனவும், பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வழக்கமான பருவநிலை மாற்றத்தின்படி 312 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வெப்பஅலை அதிகரிக்கும். ஆனால் தற்போதைய பருவநிலை மாற்றத்தின்படி இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெப்பஅலை அதிகரிக்கும் என்று, பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00