கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளுடன் ராஜேஷ் பூஷண் ஆலோசனை
May 20 2022 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரிப்பது குறித்தும், மத்திய சுகாதாரத்துறை செயலர் திரு. ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். கடந்த சில நாட்களகாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.