உத்தரப்பிரதேசம்: முஸாபர்நகரில் ஒரு வீட்டில் இருந்து 60 பாம்பு குட்டிகள் மீட்பு

May 20 2022 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் ஒரு வீட்டில் இருந்து 60க்‍கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளனர். அத்துடன் அங்கிருந்து 75 பாம்பு முட்டைகளையும் வனத்துறையினர் மீட்டுள்ளனர். பாம்பு பிடிப்பவர்களை வரவழைத்து இவற்றை வனத்துறையினர் மீட்டுள்ளனர். பிடிக்‍கப்பட்ட பாம்புகளை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00