உத்தரகண்ட் மாநிலத்தில் நந்தி சிலையை தொட்டு வணங்கிய வளர்ப்பு நாய்
May 20 2022 4:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலில் பக்தர் ஒருவர், தனது வளர்ப்பு நாயை அழைத்து சென்று நந்தி சிலையை தொட்டு வணங்க வைக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கோவில் அர்ச்சகர் காவல்துறையினரிடம் இது தொடர்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.