உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர் ராவ் வரும் ஜூலை 7ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்

May 20 2022 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர் ராவ் வரும் ஜூலை 7ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். எனினும் கோடை விடுமுறை தொடங்குவதால் இன்று அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது. பேரறிவாளன் விடுதலை, பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தான் விசாரித்த பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கிவிட்டே ஒய்வு பெறுவேன் என்று அவர் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00