உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர் ராவ் வரும் ஜூலை 7ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்
May 20 2022 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர் ராவ் வரும் ஜூலை 7ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். எனினும் கோடை விடுமுறை தொடங்குவதால் இன்று அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது. பேரறிவாளன் விடுதலை, பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தான் விசாரித்த பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கிவிட்டே ஒய்வு பெறுவேன் என்று அவர் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.