தேசிய ஜனநாயக கூட்டணியின் 8 ஆண்டு கால ஆட்சியில் எண்ணற்ற பணிகள் : பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் காணொலியில் உரை

May 20 2022 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய ஜனநாயக கூட்டணியின் 8 ஆண்டு கால ஆட்சியில், தேசத்திற்கு சேவை செய்ததோடு, ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக உழைத்து, சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் பிரதமர் திரு. மோடி பெருமித தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த மாதத்துடன் 8 ஆண்டுகள் நிறைவு செய்வதாகவும், 8 ஆண்டுகளில் தேசத்திற்கு சேவை செய்வதாகவும், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக உழைத்து சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இதன்மூலம் நாட்டில் பெண்களின் அதிகாரத்தை மத்திய அரசு வலுப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கை நிர்ணயித்து வருவதாகவும், அனைத்து சவால்களையும் கடந்து இந்திய மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து பாடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00