ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து : 10 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம்

May 20 2022 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பானின் மேக்கர்கோட் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் ஊழியர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் வரை சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகளில் காவல்துறை மற்றும் ராணுவத்தினரின் ஈடுபட்டுள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் திரண்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00