நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழிசை செளந்தர்ராஜன்
Jan 23 2022 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் புதுலாஸ்பேட்டை உழவர் சந்தை அருகே உள்ள அவரது சிலைக்கு, துணை நிலை ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தர்ராஜன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோசிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில், டெல்லியில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என பிரதமர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.