வட மாநிலங்களை வதைக்கும் குளிர் - சிம்லாவில் பெரும்பாலான பகுதிகளை சூழ்ந்துள்ள உறைபனி
Jan 23 2022 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் உறைபனி சூழ்ந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான சிம்லாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. மரங்கள், சாலைகள், வீடுகள் என எல்லாவற்றின் மீதும், சுமார் ஒரு அடி உயரத்திற்கு உறைபனி படர்ந்துள்ளது. சாலைகள் தடம் தெரியமால் பனியால் மூடப்பட்டுள்ளது. கடும் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.