நாகாலாந்து 13 பேர் சுட்டுக்கொலை - ராகுல்காந்தி கண்டனம்
Dec 5 2021 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகாலாந்து சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இதயத்தை உருக்குவதாகவும், மத்திய அரசு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.