இந்தியாவில் புதிதாக 8,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 2,796 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

Dec 5 2021 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் புதிதாக 8 ஆயிரத்து 895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது - மேலும் 2 ஆயிரத்து 796 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த காலத்தில் கணக்கில் வராத 2 ஆயிரத்து 426 கொரோனா மரணங்கள் இன்றைய பலி எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் கேரள மாநிலத்தில் கணக்கில் வராத 263 உயிரிழப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 99 ஆயிரத்து 155 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00