கர்நாடகாவிலிருந்து லாரியில் கடத்திய குட்கா : 75 மூட்டை குட்காவை பறிமுதல் செய்த போலீசார்

Dec 5 2021 10:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை, குன்னூர் அருகே போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியாறு சோதனைச் சாவடியில், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகாவிலிருந்து இளநீர் மட்டைகளை ஏற்றி வந்த லாரியில் சோதனையிட்டனர். அதில், குட்கா இருப்பது தெரியவந்தது. உடனடியாக நடவடிக்‍கை மேற்கொண்ட அதிகாரிகள், 75 மூட்டைகளில் இருந்த 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00