கேரளாவில் புதிதாக 7,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 77 பேர் பலி
Oct 19 2021 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் புதிதாக 7 ஆயிரத்து 643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில், 77 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர் - 10 ஆயிரத்து 488 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போதைய நிலவரப்படி 80 ஆயிரத்து 262 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.