புதுச்சேரி: மதுபோதையில் போக்குவரத்துக் காவலரை தாக்கிய வாலிபர்கள்
Oct 19 2021 2:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் மதுபோதையில் போக்குவரத்துக் காவலரை தாக்கிய வாலிபர்களை போலீசார் கைது செய்து, கையில் மாவுக்கட்டுடன் மன்னிப்புக் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். போக்குவரத்து காவலரை தாக்கிய புகாரில், வினோத், மகாலிங்கத்தை போலீசார் கைது செய்ய முயன்றபோது, வினோத்திற்கு கையில் முறிவு ஏற்பட்டதுடன், மகாலிங்கத்திற்கு தலையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் மன்னிப்புக்கேட்கும் வீடியோவை போலீசார்வெளியிட்டனர்.