உத்தரகாண்டில் தொடரும் கனமழை - பல்வேறு இடங்களில் நிலச்சரிவு
Oct 19 2021 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகாண்டின் நைனிடால் மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 100-க்கும் அதிகமான மக்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.