18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி - உத்தரகாண்ட் சாதனை
Oct 19 2021 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டிலேயே முதல் மாநிலமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற பெருமையை உத்தரகாண்ட் மாநிலம் பெற்றுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உத்தரகாண்டின் இந்த சாதனை மிக முக்கியமானது என்று பிரதமர் திரு.மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.