கேரளாவில் பெய்துவரும் கன மழைய எதிரொலி - இடுக்கி அணைக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

Oct 19 2021 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் பெய்துவரும் கன மழையால் இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இடுக்கி அணையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் இடுக்கி அணை நிரம்பி வருகிறது. 3 தினங்களுக்‍கு முன்பு இடுக்கி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் அணையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான Blue Alert விடுக்கப்பட்டது. இந்நிலையில் இடுக்கி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரத்து 450 கன அடியாக அதிகரித்து, நீர்மட்டம் மேலும் உயர்ந்தது. இதனால் இடுக்கி அணையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான Orange Alert விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்‍கி அணை நீர்மட்டம் 2 ஆயிரத்து 397 கன அடியாக உயரும் பட்சத்தில் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான Red Alert விடுக்‍கப்படும் என்றும், நீர்மட்டம், 2 ஆயிரத்து 398 கன அடியாக அதிகரித்தால், அணை திறக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00