கர்நாடகாவில் 25-ம் தேதி முதல் 1-ம் முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் - சமூக இடைவெளியை கடைபிடித்து வகுப்புகளை நடத்த அறிவுறுத்தல்

Oct 19 2021 7:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் வரும் 25-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து வகுப்புகளை நடத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அவசியமெனவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00