எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை 50 கிலோ மீட்டர் வரை நீட்டித்ததற்கு வலுக்‍கும் எதிர்ப்பு - பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித்சிங் சன்னி கண்டனம்

Oct 19 2021 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை 50 கிலோ மீட்டர் வரை நீட்டித்ததற்கு பஞ்சாப் முதல்வர் திரு.சரண்ஜித்சிங் சன்னி கண்டனம் தெரிவித்துள்ளார். பஞ்சாப், மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில், 50 கிலோ மீட்டர் தொலைவு வரை சோதனை நடத்தவும், சந்தேகத்திற்கு உள்ளானவர்களை கைது செய்யவும் எல்லை பாதுகாப்பு படைக்கு அனுமதி வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என்றும், இந்த நடவடிக்கையால் பஞ்சாப் மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் திரு.சரண்ஜித்சிங் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00