புதுச்சேரியில் செடியின் கிளைகளிலிருந்து வேர்களை உருவாக்கி புதிய செடி உருவாக்கம் : இளம் வேளாண் விஞ்ஞானி சாதனை

Aug 9 2021 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியை சேர்ந்த இளம் வேளாண் விஞ்ஞானி, செடியின் கிளைகளில் இருந்து எண்ணற்ற வேர்களை உருவாக்கி, தொற்றில்லா புதிய செடிகளை உருவாக்க முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

புதுச்சேரி கூடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி. விவசாயியான இவர், பல்வேறு ஆராய்ச்சி மூலம், தரமான அதிக லாபம் தரக்கூடிய பயிர்களையும், புதிய ரகங்களையும் உருவாக்கி வருகிறார். இவர் தற்போது, செடியின் கிளைகளில் இருந்து எண்ணற்ற வேர்களை உருவாக்கி அதிலிருந்து தொற்றில்லா செடிகளை உருவாக்கி அசத்தியுள்ளார். இதனை, நேரில் பார்வையிட்டு அறிமுகம் செய்து வைத்த புதுச்சேரி சபாநாயகர் திரு.ஏம்பலம் செல்வம், வேளாண் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமியை பாராட்டினார். இளம் வேளாண் விஞ்ஞானியின் இந்த முயற்சி, விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00