தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை முறைபடுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை
Jul 24 2021 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை முறைபடுத்த வேண்டும் என அரசுக்கு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி மற்றும் உயர்கல்வி பெற்றோர் மாணவர் சங்க நிறுவன தலைவர் சுப்ரமணியன், உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட கூடிய கேட்ரிங் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.