மத்திய பிரதேச மாநிலத்தில் மின்னல் தாக்கி 5 பேர் பலி - 18 பேர் காயம்

Jul 24 2021 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில், மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்தனர். Ureha, Pipariya Daun, Choumukha மற்றும் Simrakhurd ஆகிய கிராமங்களில் மின்னல் தாக்கியதாகவும், இதில் ஐந்து பேர் பலியான நிலையில், மேலும் 18 பேர் காயமடைந்ததாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00