மத்திய பிரதேச மாநிலத்தில் மின்னல் தாக்கி 5 பேர் பலி - 18 பேர் காயம்
Jul 24 2021 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில், மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்தனர். Ureha, Pipariya Daun, Choumukha மற்றும் Simrakhurd ஆகிய கிராமங்களில் மின்னல் தாக்கியதாகவும், இதில் ஐந்து பேர் பலியான நிலையில், மேலும் 18 பேர் காயமடைந்ததாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.