புதுச்சேரியில் மூதாட்டியிடம் செயின் பறித்துச் சென்ற நபர் கைது

Jul 24 2021 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில், மூதாட்டியிடம் தங்க செயின் பறித்து சென்ற இளைஞரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்‍கு முன்பு, ரெட்டியார்பாளையம் பவழ நகரைச் சேர்ந்த ராஜவேனி என்ற மூதாட்டி தனது வீட்டில் இருந்தபோது, மர்மநபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்துச்​சென்றார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், செல்வகுமார் என்ற நபர், அவரது வீட்டின் மேல் பகுதிக்கு பெயிண்ட் அடிப்பதற்காக வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குற்றத்தில் ஈடுபட்டதை ஒத்துக்‍கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00